Results for தெரியாமல் translation from Tamil to Hindi

Computer translation

Trying to learn how to translate from the human translation examples.

Tamil

Hindi

Info

Tamil

தெரியாமல்

Hindi

 

From: Machine Translation
Suggest a better translation
Quality:

Human contributions

From professional translators, enterprises, web pages and freely available translation repositories.

Add a translation

Tamil

Hindi

Info

Tamil

தெரியாமல் ஒரு மீன் போல தண்ணீர் உள்ளது.

Hindi

जानने नहीं एक मछली की तरह यह पानी में है.

Last Update: 2017-10-13
Usage Frequency: 1
Quality:

Tamil

சர்வரின் பெயர் %1 சான்றிதழின் பெயருடன் %2 பொருந்தவில்லை. யாரோ உங்களுக்கு தெரியாமல் முயற்சிக்கக்கூடும்.

Hindi

सर्वर का नाम %1 प्रमाणपत्र नाम %2 से मेल नहीं खाता है। कोई आप पर जासूसी करने की कोशिश कर रहा हो सकता है।

Last Update: 2013-09-18
Usage Frequency: 1
Quality:

Tamil

துறையூர்:தன் தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நண்பனை கொலை செய்த, மகன் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூர் ஆண்டாளம்மன் சந்தில் வசிப்பவர் சீனிவாசன், 50. டிரைவரான இவரது மனைவி கோகிலா, 45. இவர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் மனு எழுதி வருகிறார். இவரது மூத்த மகன் தர்மராஜ், 25. திருச்சி ஆதிசங்கரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக உள்ளார். மற்றொரு மகன் சுரேஷ், 21, துறையூர் சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிக்கிறார். துறையூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் திலக்ராஜ் மகன் ரஞ்சித், 26. கொத்தனாரான இவரும், தர்மராஜூம், ரஞ்சித்தும் பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்கள். ரஞ்சித் அடிக்கடி தர்மராஜ் வீட்டுக்கு வந்து செல்வார். சில நாட்கள் ரஞ்சித், தர்மராஜ் வீட்டிலேயே தங்கி விடுவார். இதில் ரஞ்சித்துக்கும், தர்மராஜின் தாய் கோகிலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனியே சந்தித்து, தங்களது இச்சைகளை தீர்த்துக்கொண்டனர். தாயுடன் தகாத உறவு வைத்திருந்த தனது நண்பன் ரஞ்சித்தை தர்மராஜூம், அவரது தம்பி சுரேஷூம் பல முறை கண்டித்தனர். ரஞ்சித் கேட்காததால், மனம் வெதும்பிய நிலையில் இருந்த தர்மராஜ், இதுகுறித்த தனது நண்பர்கள் முருகானந்தம், 25, கலைவாணன், 24 ஆகியோரிடம் புலம்பினார். நேற்று முன்தினம் காலை முருகனாந்தமும், கலைவாணனும், ரஞ்சித்தை அவரது வீட்டிலிருந்து அடித்து பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் இழுத்துச் சென்றனர். மற்றொரு நண்பர் முபாரக் என்ற ஷியாமிடம், அவரது செவரோலட் காரை எடுத்து வரச்சொல்லி, ரஞ்சித்தை காரில் ஏற்றிக் கொண்டு, தர்மராஜ், கலைவாணன், முருகானந்தம், முபாரக் ஆகியோர் சென்றனர். வழியலேயே ரஞ்சித்தை சரமாரியாக தாக்கினர். இதில், தலையில் காயம் ஏற்பட்டு, ரஞ்சித் பரிதாமாக இறந்தார். அவரது உடலை காளிப்பட்டியிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள வனப்பகுதியில் வீசி, யாருக்கும் தெரியாமல் இருக்க இலை, தழைகளை போட்டு மூடி சென்றனர். இந்த கொலை தொடர்பாக யாரேனும் புகார் அளிக்கின்றனரா? என தெரிந்துகொள்ள, போலீஸ் ஸ்டேஷன் அருகே நின்று கண்காணித்தனர். அவரது வீட்டுக்கு ஃபோன் செய்த முபாரக், ரஞ்சித் வீட்டுக்கு வந்தானா? என, ரஞ்சித்தின் தந்தை திலக்ராஜிடம் கேட்டார். அதற்கு வரவில்லை என்று கூறினார். அக்கம் பக்கத்தினர் ரஞ்சித்தை காலையில் அவரது நண்பர்கள் அடித்து இழுத்தச் சென்றதாக கூறினர். அதிர்ச்சியடைந்த திலக்ராஜ், நேற்று முன்தினம் இரவு துறையூர் போலீஸில் புகார் அளித்தார். கடைசியாக ரஞ்சித் வீட்டுக்கு வந்த ஃபோன் எண்ணை ஆய்வு செய்து பார்த்தபோது, அது முபாரக் எண் என தெரியவந்தது. இதையடுத்து, முபாரக்கை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில், ரஞ்சித்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து தர்மராஜையும் போலீஸார் கைது செய்தனர். நேற்று காலை, 7 மணிக்கு ரஞ்சித்தின் சடலத்தை மறைத்து வைத்த இடத்தை அடையாளம் காட்டினார். முசிறி டி.எஸ்.பி., தங்கவேல், துறையூர் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் ரஞ்சித் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள முருகானந்தம், கலைவாணன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். கோகிலாவிடம் விசாரணை நடத்தியதில், தனக்கும், ரஞ்சித்துக்கும் இடையே உள்ள கள்ள உறவை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindi

தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை இலவசமாக ஆன்லைன் ஆங்கிலம்

Last Update: 2012-09-12
Usage Frequency: 1
Quality:

Get a better translation with
7,747,989,918 human contributions

Users are now asking for help:



We use cookies to enhance your experience. By continuing to visit this site you agree to our use of cookies. Learn more. OK