전문 번역가, 번역 회사, 웹 페이지 및 자유롭게 사용할 수 있는 번역 저장소 등을 활용합니다.
வெளியிடப்பட்டது
published
마지막 업데이트: 2012-05-31
사용 빈도: 2
품질:
இந்த வருடம் வெளியிடப்பட்டது
released this year
마지막 업데이트: 2016-03-19
사용 빈도: 1
품질:
추천인:
இந்த நூலின் தலைப்பு சிந்து முதல் காவிரி வரை என்று அமைந்துள்ளது. இந்த தலைப்பை வைப்பதற்கு மனஉந்துதலாக இருந்தவை. “வால்காவிலிருந்து கங்கைவரை” சிந்து முதல் கங்கை வரை என்ற இரண்டு நூல்களுமாகும். இந்த இருநூல்களையும் எழுதியவர் திரு. ‘ராகுல் ஜீ’ என்ற திரு ராகுலசாங்கிருத்யாயன் என்ற சான்றோர் அவர்களே! வடநாட்டு, பார்ப்பனராகிய இந்த அறிஞர் ஒரு பன்மொழி வித்தகர். மக்கள் நேயம்மிகுந்தவர். 1920களிலேயே பொது உடமையின்பால் ஈர்க்கப்பட்டு, அதைக்கற்றுத்தெளிந்தவர். அன்றைய சோவியத் ரசியாவின் மாஸ்கோ நகரத்து மக்கள்பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவர் எழுதிய மற்றும்ஒரு சிறுநூல் “பொது உடமை என்றால் என்ன?” என்பதாகும். இது தமிழில்திரு.கண.முத்தையா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலினால் ஈர்க்கப்பட்டு பொதுஉடமைக்கருத்தியலைத் தழுவியவர்கள் அதிகம். அந்த மார்க்சியப் பேராசானின் நினைவாகஇந்நூலுக்கு “சிந்து முதல் காவிரி வரை” என்று பெயரிடப்பட்டுள்ளது.
in english
마지막 업데이트: 2019-03-23
사용 빈도: 2
품질:
추천인: